கடலூர்

மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்கள் தேர்வு

தினமணி

கடலூர் மாவட்ட கூடைப்பந்துக் கழகம் சார்பில் 13 வயதுக்கு உள்பட்டோருக்கான மாவட்ட கூடைப் பந்து அணிக்கு சிறுவர், சிறுமிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 இந்தத் தேர்வுப் போட்டிகள் வருகிற 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
 இந்த தேர்வில் 2005-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பின்னர் பிறந்தவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
 பங்கேற்கும் வீரர்கள் பிறப்புச் சான்றிதழ் நகலுடன் நேரில் பங்கேற்கலாம் என்று கடலூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் மாவட்டத் தலைவர் பி.எம்.ஜெ.இளங்கோவன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT