கடலூர்

வீரட்டானேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

DIN

பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு இந்தக் கோயிலில் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலையில் சிவன், அம்பாள், நந்தி தேவனுக்கு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. 
நந்தி தேவர் வெள்ளிக் கவசம் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்னர் சிவபெருமான், அம்பாள் ரிஷப வாகனத்தில் உள்புறப்பாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் 
கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT