கடலூர்

சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு தங்க வில்வ மாலை: பக்தர் வழங்கினார்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பக்தர் ஒருவர் ரூ.3 லட்சத்தில் தங்க வில்வ மாலையை காணிக்கையாக செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

DIN

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பக்தர் ஒருவர் ரூ.3 லட்சத்தில் தங்க வில்வ மாலையை காணிக்கையாக செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
 இந்தக் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடைபெற்று வரும் நிலையில், பெயர் குறிப்பிட விரும்பாத பக்தர் ஒருவர் 2 அடி உயரமுள்ள தங்க வில்வ மாலையை கோயிலுக்கு காணிக்கையாக அளித்தார்.
 இந்த மாலையை கோயில் டிரஸ்டி பாஸ்கர தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் நடராஜர் சன்னிதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தபின் சிதம்பர ரகசியத்தில் அணிவித்தனர்.
 இந்த நிகழ்வை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT