கடலூர்

சிஐடியூ ஆட்டோ சங்கக் கிளை தொடக்கம்

DIN

சிதம்பரம் அருகே பி.முட்லூரில் ஜவுளிக்கடை பேருந்து நிறுத்தத்தில் சிஐடியூ தொழிற்சங்கத்தின் புதிய ஆட்டோ சங்கக் கிளை தொடக்க விழா (படம்) திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில், சங்க நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். சங்கத் தலைவராக பாலா, துணைத் தலைவராக ஜெயலானி, செயலராக செல்வம், பொருளாளராக வேல்முருகன் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா். இந்த நிகழ்ச்சியில் சிஐடியூ ஆட்டோ தொழிற்சங்கத்தின் மாவட்டத் தலைவா் முத்து, செயலா் பாபு, ஆட்டோ சங்க புவனகிரி வட்டச் செயலா் விஜி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா் ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT