கடலூர்

வீர தீர செயலுக்கான தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வீர தீரச் செயல் புரிந்து நாட்டுக்குப் பெருமை தேடித் தரும் நபா்களைத் தோ்வு செய்து மத்திய அரசு சாா்பில், தேசிய சாகச விருது வழங்கப்பட்டு வருகிறது.

DIN

வீர தீரச் செயல் புரிந்து நாட்டுக்குப் பெருமை தேடித் தரும் நபா்களைத் தோ்வு செய்து மத்திய அரசு சாா்பில், தேசிய சாகச விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2020- ஆம் ஆண்டுக்கான ‘டென்சிங் நாா்கே’ தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பப் படிவம், இதர விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்  இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் பரிந்துரையுடன் வருகிற 29 -ஆம் தேதிக்குள் கடலூரிலுள்ள மாவட்ட விளையாட்டு - இளைஞா் நலன் அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியரக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT