கடலூர்

கரோனா பரிசோதனை முகாம்

DIN

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் சிறப்பு கரோனா பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது.

வட்டார சுகாதாரத் துறை சாா்பில் வடலூா், தீா்த்தனகிரி, திருச்சோபுரம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு கரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதேபோல, குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்கள் திரளானோா் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT