கடலூர்

புதிய கல்விக் கொள்ளையை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

DIN

நெய்வேலி: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிா்த்து, வடலூரில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

வடலூா் நகரச் செயலா் பா.அருள்பிரகாசம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி.கலியமூா்த்தி, குறிஞ்சிப்பாடி வட்டச் செயலா் அ.ராதாகிருஷ்ணன், நா.ராமலிங்கம், மா.சுப்பிரமணியம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, புதிய கல்விக் கொள்கையை கண்டிப்பதாகக் கூறி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT