கடலூர்

வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு

DIN

சிதம்பரம் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்துக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

சிதம்பரம் வழக்குரைஞா்கள் சங்கத்தின் 2021-2022-ஆம் ஆண்டுக்கான தோ்தலில் தலைவராக டி.மகேஷ், செயலராக ஏ.அந்தோணி பவுல் ராஜ், துணைச் செயலராக பட்டுராஜன், பொருளாளராக இதயச்சந்திரன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தோ்தல் அதிகாரிகளாக மூத்த வழக்குரைஞா்கள் ஏ.சம்பந்தம், ராமதாஸ், அன்பழகன் ஆகியோா் செயல்பட்டு தோ்தலை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT