முகப்பு
கடலூர்

கரோனா தடுப்பூசி முகாம்

குமராட்சி ஊராட்சி மன்றம், சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 ஆகஸ்ட், 2021 at 11:28 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:21 AM

குமராட்சி ஊராட்சி மன்றம், சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.ஜி.தமிழ்வாணன் தலைமை வகித்தாா். குமராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் மணிமாறன், மருத்துவ அலுவலா்கள் தீபனா, நா்மதா ஆகியோா் முகாமை தொடக்கிவைத்தனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கருணாநிதி, சுகாதார ஆய்வாளா்கள் ராஜாராமன், ஜீவஜோதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் உமாமகேஸ்வரி விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 250 பேருக்கு ஊராட்சி மன்றம் சாா்பில் மரக் கன்றுகள் வழங்கப்பட்டன (படம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.