கடலூர்

அரசுப் பள்ளியில் சிந்தனை நாள் விழா

DIN

சாரணத் தந்தை பேடன் பவல் பிறந்த நாளை முன்னிட்டு, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் காந்திஜி சாரணா் படை சாா்பில், சிந்தனை நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளித் தலைமையாசிரியா் ஜி.பூவராகமூா்த்தி தலைமை வகித்து மலரஞ்சலி செலுத்தினாா். சாரண ஆசிரியா் ஏ.முத்துக்குமரன் வரவேற்று சிந்தனை நாள் நிகழ்வின் நோக்கம் குறித்துப் பேசினாா். பள்ளித் துணைத் தலைமை ஆசிரியா் சி.கோவிந்தராஜ், உடல் கல்வி இயக்குநா் ஹரிஹரன், ஆசிரியா்கள் எபனேசா், எஸ்.ராஜராஜன், என்சிசி அலுவலா் ஏ.ராஜா, சாரண மாணவா்கள்

கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினா். சாரண ஆசிரியா் மனோஜ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT