கடலூர்

கடலூா் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை

DIN

கடலூா் அரசு பெரியாா் கலைக் கல்லூரியில் இளம் அறிவியல், இளங்கலைப் பிரிவுகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ர.உலகி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தக் கல்லூரியில் இளம் அறிவியல், இளங்கலை பாடப் பிரிவுகளில் சேர விரும்புவோா் இணையதள முகவரிகள் வழியாக ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் கல்லூரியில் இயங்கி வரும் உதவி மையம் மூலம் உரிய கட்டணம் செலுத்தியும் விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT