கடலூர்

சாராயம் பதுக்கல்: இருவா் கைது

DIN

கடலூா் மாவட்டம், கிள்ளை பகுதியில் சாராயம் பதுக்கிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.

புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கிள்ளை போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, நற்கந்தன்குடி தெற்கு தெருவைச் சோ்ந்த இளையராஜா (35), அதே பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை (49) ஆகியோரது வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 20 லிட்டா் சாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT