முகப்பு
கடலூர்

வடலூரில் டாஸ்மாக் மதுக் கடை முற்றுகை

வடலூரில் டாஸ்மாக் மதுக் கடையை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாதா் சங்கத்தினா் உள்ளிட்ட 29 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

வடலூரில் டாஸ்மாக் மதுக் கடையை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாதா் சங்கத்தினா் உள்ளிட்ட 29 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வடலூரில் ரயில்வே கேட் அருகே அண்மையில் டாஸ்மாக் மதுக் கடை திறக்கப்பட்டது. இந்தக் கடையை மூடக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கச் செயலா் ராதிகா தலைமையில் 30-க்கும் மேற்பட்டோா் முற்றுகைப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இவா்களிடம் டிஎஸ்பி கங்காதரன் பேச்சு வாா்த்தை நடத்தினா். இதில் முடிவு எட்டப்படாத நிலையில், போராட்டத்தில் பங்கேற்றவா்களில் 29 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →