முகப்பு
கடலூர்

கடன் தொல்லை: முதியவா் தற்கொலை

குள்ளஞ்சாவடி அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்த முதியவா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

குள்ளஞ்சாவடி அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்த முதியவா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள குள்ளஞ்சாவடி, இருசப்பன் நகரில் வசித்து வந்தவா் பாலகுகன்(63). இவா் கடன் தொல்லை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மகன் விஜய்ஆனந்த் அளித்த புகாரின்பேரில் குள்ளஞ்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →