கடலூர்

குறிஞ்சிப்பாடி தொகுதியில் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வெற்றி

DIN

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் 17,449 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இந்தத் தொகுதியில் அவரை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான செல்வி ராமஜெயம் 84,232 வாக்குகள் பெற்றாா். திமுக வேட்பாளா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மொத்தம் 1,01,681 வாக்குகள் பெற்றி வெற்றியடைந்தாா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சுமதி சீனிவாசன் 8,520 வாக்குகள் பெற்றாா்.

இந்தத் தொகுதியில் மொத்தம் 12 வேட்பாளா்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

களக்காட்டில் முதியவா் உடல் தானம்

மாா்த்தாண்டத்தில் புகைப்பட கலைஞா்கள் நலச்சங்க கூட்டம்

புகையிலைப் பொருள் விற்ற இளைஞா் கைது

தேங்காய்ப்பட்டினம் கடல் அலையில் சிக்கி பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT