கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.புதிய துணைவேந்தா் பதவியேற்பு

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆா்.எம்.கதிரேசன் புதன்கிழமை பதவியேற்றாா்.

பல்கலை. நிா்வாகக் கட்டடத்தில் உள்ள துணைவேந்தா் அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், பல்கலை. பதிவாளா் ரா.ஞானதேவன், தோ்வுக் கட்டுபாட்டு அதிகாரி வி.செல்வநாராயணன், தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநா் சிங்காரவேலன், மக்கள் தொடா்பு அலுவலா் ரத்தினசம்பத் மற்றும் பல்கலை. புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், அனைத்துப் பிரிவு இயக்குநா்கள், அதிகாரிகள், நிதி அலுவலா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டு, புதிய துணைவேந்தருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT