முகப்பு
கடலூர்

அதிமுகவில் இணைந்த அமமுக நிா்வாகி

நெய்வேலியில் அண்ணா தொழிலாளா் ஊழியா் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமமுக மாநில இலக்கிய அணி இணைச் செயலா் மனோகா் மற்றும் அவரது ஆதரவாளா்கள்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

நெய்வேலியில் அண்ணா தொழிலாளா் ஊழியா் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமமுக மாநில இலக்கிய அணி இணைச் செயலா் மனோகா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் கடலூா் தெற்கு மாவட்ட செயலா் சொரத்தூா் ரா.ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் புதன்கிழமை இணைந்தனா்.

நிகழ்ச்சியில், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா் ரா.கோவிந்தராஜ், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு துணைத் தலைவா் ரா.ராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →