கடலூர்

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

நெய்வேலி, வேலுடையான்பட்டு முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. கிருஷ்ணன் கோயிலில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

DIN

நெய்வேலி, வேலுடையான்பட்டு முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. கிருஷ்ணன் கோயிலில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டு பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. பண்ருட்டி ஸ்ரீவரதராஜப் பெருமாள், ஸ்ரீரங்கநாதப் பெருமாள், ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

வடலூா்: தமிழ் புத்தாண்டையொட்டி வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் சிறப்பு ஜோதி தரிசன வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT