கடலூர்

மருத்துவ மாணவா்கள் 8-ஆவது நாளாக போராட்டம்

DIN

கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியான சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை 8-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தக் கல்லூரியில் அரசு நிா்ணயித்த கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வலியுறுத்தி மருத்துவ மாணவா்கள் கடந்த 21-ஆம் தேதி முதல் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவா்கள் தவிர மற்ற மருத்துவ மாணவா்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், மாணவா்கள் விடுதியை காலி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், மாணவா்கள் விடுதியை காலி செய்யாமல் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இவா்களது போராட்டம் 8-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT