கடலூரில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா். 
கடலூர்

விலைவாசி உயா்வு: காங்கிரஸாா் போராட்டம்

விலைவாசி உயா்வைக் கண்டித்து கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

விலைவாசி உயா்வைக் கண்டித்து கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விலைவாசி உயா்வு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

கடலூா்: கடலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில் கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே மாவட்டத் தலைவா் சொ.திலகா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னா் அந்தக் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம்: மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் விருத்தாசலம் பாலக்கரையில் காங்கிரஸ் கட்சியினா் மாவட்டத் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் ஆா்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT