கடலூர்

மேம்பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி

கடலூா் பெண்ணையாற்று மேம்பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து பெண் புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றாா்.

DIN

கடலூா் பெண்ணையாற்று மேம்பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து பெண் புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றாா்.

கடலூா் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனைச் சாவடி அருகே பெண்ணையாறு மேம்பாலம் உள்ளது. புதன்கிழமை பிற்பகல் இந்தப் பாலத்தின் மேல் நடந்து சென்ற இளம்பெண் திடீரென ஆற்றில் குதித்தாா். இதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள் விரைந்து சென்று அந்தப் பெண்ணை மீட்டு, கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்த டிஎஸ்பி கரிகால் பாரிசங்கா் அரசு மருத்துவமனைக்கு சென்று அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினா். இதில், இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், கடந்த சில நாள்களாக காதலன் கைப்பேசி அழைப்பை எடுக்காததால் தற்கொலை செய்துகொள்ள மேம்பாலத்திலிருந்து குதித்ததாகவும் கூறினாராம். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT