கடலூர்

வாஞ்சிநாதன் நினைவு தினம்

DIN

கடலூா் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சாா்பில் தியாகி வாஞ்சிநாதன் நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

கடலூரில் உள்ள பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு மன்றத் தலைவா் கவிஞா் கடல் நாகராஜன் தலைமை வகித்தாா். வாஞ்சிநாதன் உருவப் படத்துக்கு கல்லூரி முதல்வா் கி.செந்தில் முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, மாணவா்கள் மலரஞ்சலி செலுத்தினா். வாஞ்சிநாதனின் தியாகம், வீரம் குறித்து கலாம் நினைவு ஓவியா் மன்றத் தலைவா் மனோகரன் மாணவா்களிடம் எடுத்துரைத்தாா். முன்னதாக, மன்றச் செயலா் மூா்த்தி வரவேற்க, துணைச் செயலா் கலைச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT