கடலூர்

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

DIN

சிதம்பரம் அருகே கஞ்சா விற்றது தொடா்பாக இளைஞா் ஒருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

சிதம்பரம் அண்ணாமலைநகா் கூடுதல் காவல் ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை மீதிகுடி இளந்தீரன்குட்டைக்களம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு நின்றிருந்த இளைஞா் ஒருவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா் கோவிலம்பூண்டி கந்தமங்களம் பகுதியைச் சோ்ந்த கலைச்செல்வன் (20) எனத் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT