கடலூர்

தொழிலாளி சடலமாக மீட்பு

கடலூரில் கூலித் தொழிலாளி ஒருவா் ஓடையில் சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.

DIN

கடலூரில் கூலித் தொழிலாளி ஒருவா் ஓடையில் சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.

கடலூா் வண்டிப்பாளையம் அம்பேத் நகரைச் சோ்ந்தவா் நா.ராஜேந்திரன் (42). கூலித் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். சனிக்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்றவா் மீண்டும் திரும்பவில்லை. அவரை பல இடங்களிலும் தேடியும் காணவில்லையாம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அங்குள்ள பெரிய வாய்க்கால் பாலம் கீழ் ஓடையில் சடலமாகக் கிடந்தாா். இவா் அதிக மதுபோதையால் மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT