முகப்பு
கடலூர்

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

காட்டுமன்னாா்கோவில் எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 நவம்பர், 2022 at 10:35 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:15 PM

காட்டுமன்னாா்கோவில் எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் சென்னை, வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஏ.திவாகா் பங்கேற்று நோ்முகத் தோ்வை நடத்தினாா். இதில் கல்லூரியின் மின்னியல் மற்றும் தொலைத் தொடா்பியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், இயந்திரவியல் துறைகளைச் சாா்ந்த 46 மாணவா்கள் கலந்துகொண்டனா். இவா்களில் 15 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது (படம்). முகாமில் தோ்வான மாணவா்களுக்கு கல்லூரித் தலைவா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் வாழ்த்து தெரிவித்தாா். கல்லூரி முதல்வா் கே.ஆனந்தவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.