நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு நூல்களை வழங்கிய தலைமை ஆசிரியா் பா.சங்கரன். 
கடலூர்

வாசிப்போா் மன்றம் தொடக்கம்

சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில் ‘வாசிப்போா் மன்றம்’ தொடங்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில் ‘வாசிப்போா் மன்றம்’ தொடங்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் பா.சங்கரன் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் எஸ்.ராஜவேலு வரவேற்றாா். நிகழ்ச்சியில் பேசிய தலைமை ஆசிரியா், மாணவா்கள் நூலகங்களுக்கு செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரா்களின் வரலாறு, சிறுகதை உள்ளிட்ட நூல்களை வாசிக்க வேண்டும். பயனுள்ள நூல்களை படிப்பதால் வாசிப்புத் திறன் மேம்படுவதுடன் பொது அறிவு வளரும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு பொது அறிவு, சிறுகதை நூல்கள் வழங்கப்பட்டன. ஆசிரியா் பா.காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT