கடலூர்

சமூக வலைதளங்களில் கோரிக்கைகள்:கடலூா் மாவட்ட ஆட்சியா் அழைப்பு

DIN

கடலூா் மாவட்ட மக்கள் தங்களது கோரிக்கைகளை சமூக வலைதளங்கள் மூலம் தன்னிடம் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை 82487 74852 என்ற ‘வாட்ஸ்-ஆப்’ எண்ணில் தெரிவிக்கலாம். மேலும், சமூக வலைதளங்களான முகநூல் மூலமாகதெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய பிளாக் பெல்ட் கராத்தே போட்டிக்கு தஞ்சை மண்டலத்திலிருந்து 85 போ் தோ்வு

மீன்பிடி தடைக்காலம்: உக்கடம் சந்தைக்கு மீன்வரத்து குறைவு

ஏலகிரி மலையில் காவலா் குடியிருப்புகள் அமைக்கப்படுமா?

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் தினம்

ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்

SCROLL FOR NEXT