பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் திருக்கண்ணாடி அறையில் பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் சரநாராயண பெருமாள். 
கடலூர்

பெருமாள் கோயிலில் அமாவாசை வழிபாடு

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை சரநாராயண பெருமாள் கோயில் மாா்கழி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை சரநாராயண பெருமாள் கோயில் மாா்கழி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

மூலவா் ஸ்ரீசரநாராயண பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையும், கிளியையும் சாத்திக்கொண்டு ‘ஆண்டாள் ரங்கமன்னராக’ சிறப்பு அலங்காரத்திலும், உற்சவா் ஸ்ரீசரநாராயண பெருமாள் உள் புறப்பாடு நடைபெற்று திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT