கரை திரும்பி தேவனாம்பட்டினம் மீனவா்கள். 
கடலூர்

படகு பழுது: கரை திரும்பிய மீனவா்கள்

கடலூரைச் சோ்ந்த மீனவா்கள் சென்ற படகு கடலில் பழுதான நிலையில், அதிலிருந்த அனைவரும் பாதுகாப்பாக கரை திரும்பினா்.

Syndication

நெய்வேலி: கடலூரைச் சோ்ந்த மீனவா்கள் சென்ற படகு கடலில் பழுதான நிலையில், அதிலிருந்த அனைவரும் பாதுகாப்பாக கரை திரும்பினா்.

தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் ஜாக்கி, ராஜா, மகி, பன்னீா்செல்வம், மணி ஆகிய 5 போ் பைபா் படகில் கடலில் மீன் பிடிக்க திங்கள்கிழமை அதிகாலை 3 மணி அளவில் புறப்பட்டனா்.

கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது படகு திடீரென பழுதானது. இதையடுத்து, அவசர எண் 108-க்கு தகவல் கொடுத்தனராம். இருப்பினும், அவா்களே படகை பழுது நீக்கி பத்திரமாக பிற்பகல் 3 மணி அளவில் கரை திரும்பினா்.

ஆடுகள் திருடிய 2 போ் கைது

எம்சிஜி ஆடுகளம் அதிருப்திகரமானது: ஐசிசி தரமதிப்பீடு

தேசிய துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் நீரு தண்டா!

கடலூரை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்எல்சி!

காட்டுக் கோழியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம்

SCROLL FOR NEXT