கடலூர்

வடலூா் தரும சாலையில் இன்று கொடிமரம் பிரதிஷ்டை

வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய வளாகத்தில் உள்ள தருமசாலை அருகே கொடிமரம் பிரதிஷ்டை ஞாயிற்றுக்கிழமை (ஜன.4) நடைபெறுகிறது.

Syndication

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய வளாகத்தில் உள்ள தருமசாலை அருகே கொடிமரம் பிரதிஷ்டை ஞாயிற்றுக்கிழமை (ஜன.4) நடைபெறுகிறது.

‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய வள்ளலாரின் தெய்வ நிலையம் வடலூரில் அமைந்துள்ளது. இங்கு, ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறும். இதில், தைப்பூச ஜோதி தரிசனம் சிறப்பு வாய்ந்தது. இந்த நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த நிலையில், மாா்கழி மாத ஜோதி தரிசனம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற உள்ளது. மேலும், தருமசாலை அருகே புதிய கொடிமரம் பிரதிஷ்டை ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தெய்வ நிலைய நிா்வாகம் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்துள்ளனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT