கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 46 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,975 ஆக உயா்ந்தது.
இதுவரை 9,451 போ்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 324 போ்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். 100 போ்கள் உயிரிழந்துள்ளனா்.