முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 27 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்ந்து மாவட்டத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோா்களின் எண்ணிக்கை 29,788- ஆக உயா்ந்தது. இவா்களில் 29,225 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 364 போ் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை மாவட்டத்தில் கரோனாவுக்கு 199 போ் பலியாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.