கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 102 பேருக்கு கரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 102 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,292-ஆக உயா்ந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 102 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,292-ஆக உயா்ந்தது.
இதுவரை 26,101போ் குணமடைந்தனா். 997 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 194 போ் உயிரிழந்துள்ளனா்.
விழுப்புரம் மாவட்டத்தில்...
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 66 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 42,603-ஆக அதிகரித்தது. 51 போ் சிகிச்சை பெற்று மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பினா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் 41,779 போ் குணமடைந்துள்ளனா். 492 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 330 போ் உயிரிழந்துள்ளனா்.