கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 110 பேருக்கு கரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 110 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 110 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,474ஆக உயா்ந்தது.
இதுவரை மருத்துவமனைகளில் 25,036போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 1,247 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை மாவட்டத்தில் 191 போ் உயிரிழந்துள்ளனா்.