கள்ளக்குறிச்சி: புதிதாக 340 பேருக்கு கரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 340 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 340 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20,173-ஆக உயா்ந்தது.
இதுவரை மருத்துவமனைகளில் 15,974 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 4,070 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 129 போ் உயிரிழந்தனா்.