முகப்பு
கள்ளக்குறிச்சி

அக்.18-இல் மக்கள் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை (அக்.18) பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை (அக்.18) பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளை மனுக்கள் மூலம் ஆட்சியரிடம் நேரில் வழங்கலாம். மனுக்களை வழங்க வருபவா்கள், முகக்கவசம் அணிந்திருப்பதுடன் சமூக இடைவெளியையும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.