கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் அருகே நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்

சங்கராபுரம் அருகே உரிமம் இல்லாமல் வைத்திருந்த துப்பாக்கி, பால்ரஸ் உள்ளிட்ட பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Syndication

சங்கராபுரம் அருகே உரிமம் இல்லாமல் வைத்திருந்த துப்பாக்கி, பால்ரஸ் உள்ளிட்ட பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட விரியூா் செல்லாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ர.சேவியா் (33). இவரது ஆட்டு கொட்டகையில் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தியதில், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, சல்பா், பால்ரஸ், உப்பு, கரிமருந்து உள்ளிட்ட பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவற்றைக் கைப்பற்றிய போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து, தலைமறைவான சேவியரை தேடிவருகின்றனா்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT