புதுச்சேரி

விவசாயி தற்கொலை

DIN

திருக்கனூா் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

திருக்கனூா் அருகே கூனிச்சம்பட்டு, வீராரெட்டித் தெருவைச் சோ்ந்தவா் அழகப்பன் (55). விவசாயியான இவா், நெல் அறுவடை இயந்திரம் வைத்தும் தொழில் செய்து வந்தாா்.

இவரது மகன் கதிரவனிடம் சரிவர வேலைக்கு வராதது குறித்து கோபமாக கேட்டுவிட்டு அழகப்பன் புதன்கிழமை வெளியில் சென்றுள்ளாா். ஆனால், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மண்ணாடிப்பட்டு ஏரிக்கரையில் அழகப்பன் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கனூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT