முகப்பு
புதுச்சேரி

ஆம் ஆத்மி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியினா் புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியினா் புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி சுதேசி ஆலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் பிரதேச தலைவா் ரவி.சீனிவாசன் தலைமை வகித்தாா். இதில் திரளான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது எனக் கூறி பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் விவசாயிகள் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவா்கள் மேல் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.