புதுச்சேரி

புதுவையில் புதிதாக 273 பேருக்கு கரோனா: மேலும் 9 பேர் பலி

DIN

புதுவையில் நேற்று புதிதாக 273 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 9 பேர்  பலியானார்கள்.

புதுச்சேரியில் நேற்று 3783 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 273 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 9 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். 

இதுவரை 23 ஆயிரத்து 191 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 18,065 பேர் குணமடைந்துள்ளனர். 467 பேர் பலியாகியுள்ளனர். புதுச்சேரியில் தினசரி பரிசோதனை அளவை இரு மடங்கு அதிகரித்ததோடு சிகிச்சையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT