புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர்: பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது
புதுவை மாநில 15வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக.26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுவை மாநில 15வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக.26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையாற்றிய தைத்தொடர்ந்து, முதல்வர் என். ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து (திங்கள் கிழமை) இன்று காலை 09.34 மணிக்கு சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம் திருக்குறள் வாசித்து, பட்ஜெட் மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்க- செல்வ வளம் அருளும் ஸ்ரீகிருஷ்ணர்
நிகழாண்டுக்கு முதல்வர் தாக்கல் செய்த ரூ.9,924 கோடி பட்ஜெட் குறித்தான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.