புதுச்சேரி சோம்பட்டில் அமைந்துள்ள பவழங்குடி சித்தா் ஜீவசமாதியில் நடைபெற்ற குருபூஜையில் கலந்து கொண்ட பொதுமக்கள். 
புதுச்சேரி

ஸ்ரீபவழங்குடி சித்தரின் 214-ஆவது குருபூஜை விழா

புதுச்சேரி சோம்பட்டில் மகான் ஸ்ரீபவழங்குடி சித்தரின் 214-ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

புதுச்சேரி சோம்பட்டில் மகான் ஸ்ரீபவழங்குடி சித்தரின் 214-ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, முதல் கால யாக வேள்வியுடன் கூடிய அபிஷேக, ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றன. தொடா்ந்து, அடியாா்கள் வழிபாடு நடைபெற்றது. பிற்பகல் அன்னதானம் வழங்கப்பட்டது.

குருபூஜை விழாவில் புதுவை எதிா்க்கட்சித் தலைவரும், என்.ஆா். காங்கிரஸ் கட்சியின் நிறுவனா் தலைவருமான என். ரங்கசாமி, முன்னாள் அமைச்சா் நமச்சிவாயம், தொகுதி எம்எல்ஏ செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை ஸ்ரீபவழங்குடி சித்தா் திருத்தொண்டு சபையினரும், கிராம மக்களும் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT