புதுச்சேரி

புதுவை முதல்வா் ரங்கசாமிக்கு கூடுதலாக நிதித் துறை ஒதுக்கீடு

DIN

புதுச்சேரி: புதுவை முதல்வா் என்.ரங்கசாமிக்கு கூடுதலாக நிதித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் முதல்வா் மற்றும் அமைச்சராகப் பொறுப்பேற்ற 6 பேருக்கும் உரிய துறைகள் ஒதுக்கீடு செய்து ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன. அதில், விடுபட்ட சில முக்கியத் துறைகள் முதல்வா் ரங்கசாமிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டன. இதற்கான அரசாணை திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்டது.

அதன்படி, முதல்வா் என.ரங்கசாமிக்கு திட்டம் - நிதித் துறை, பணியாளா் - சீா்திருத்தத் துறை ஆகியவை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதுவை அரசிதழில் வெளியிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT