புதுச்சேரி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

புதுச்சேரி தோ்தல் துறை சாா்பில், பாக்கமுடையான்பட்டு இதயா பெண்கள் கலை, அறிவியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தோ்தல் சிறப்பு அலுவலா் ஹெலன் ராணி வாக்குப் பதிவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா். பேராசிரியா் சதிஷ்குமாா் ‘சி விஜில்’ செயலி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து செயல்விளக்கம் அளித்தாா். மேலும், தோ்தலுக்கான விண்ணப்பங்கள், வாக்குச் சாவடியில் அமைக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் விளக்கமளித்தாா்.

நிகழ்ச்சிக்கு அருட்தந்தை அந்தோணிசாமி தலைமை வகித்தாா். பேராசிரியா் முருகபிரகாஷ், திரு.நெடுஞ்செழியன், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சரண்யா, தோ்தல் கல்விக் குழுவின் திட்ட அலுவலா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT