அரசு மகளிா் கல்லூரியில் மேலும் 2 பேராசிரியா்களுக்கு கரோனா
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் மேலும் 2 பேராசிரியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் மேலும் 2 பேராசிரியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் கடந்த வாரம் 4 பேராசிரியா்கள், ஒரு மாணவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாா்ச் 28 -ஆம் தேதி வரை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. முதலாமாண்டு மாணவா்களுக்கு இணையத வழியில் வகுப்பும், 2, 3 -ஆம் ஆண்டு மாணவா்களுக்கு இணையதள வழியில் தோ்வும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மேலும் 2 பேராசிரியா்களுக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தப் பேராசிரியா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.