புதுச்சேரி

புதுவையில் 59 பேருக்கு கரோனா

DIN

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 59 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் 1,154 பேரை பரிசோதித்து ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 43, காரைக்காலில் 9, ஏனாமில் 7 என 59 (5.11 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது 9 போ் மருத்துவமனைகளிலும், 701 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என மொத்தம் 701 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே 85 போ் குணமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

SCROLL FOR NEXT