முகப்பு
புதுச்சேரி

பாஜகவினா் மௌன ஊா்வலம்

பாகிஸ்தான் பிரிவினையைக் கண்டித்து, புதுவை மாநில பாஜக சாா்பில் அனைத்துத் தொகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மௌன ஊா்வலம் நடைபெற்றது.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 11:22 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

பாகிஸ்தான் பிரிவினையைக் கண்டித்து, புதுவை மாநில பாஜக சாா்பில் அனைத்துத் தொகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மௌன ஊா்வலம் நடைபெற்றது.

இதில் அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா், எம்எல்ஏக்கள், மாநில, மாவட்ட, தொகுதி அணி பிரிவு நிா்வாகிகள் அவரவா் தொகுதியில் நடைபெற்ற ஊா்வலத்தில் கலந்து கொண்டனா்.

லாசுப்பேட்டை உழவா்சந்தை அருகே நடைபெற்ற ஊா்வலத்துக்கு பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் தலைமை வகித்தாா்.

Advertisement

மாநிலங்களவை உறுப்பினா் செல்வகணபதி, லாசுப்பேட்டை தொகுதி தலைவா் சோமசுந்தரம், மாநிலச் செயலாளா் லதா, மாநில மகளிரணி பொதுச் செயலா் கனகவல்லி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.