மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள்
புதுச்சேரி அருகே வில்லியனூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் உதவித்தொகை, உபகரணங்கள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி அருகே வில்லியனூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் உதவித்தொகை, உபகரணங்கள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி முதியோா் பராமரிப்பு சங்கம் சாா்பில் முதியோா்களுக்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் வில்லியனூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா், எதிா்கட்சித் தலைவா் ஆா்.சிவா ஆகியோா் பங்கேற்று, நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.