புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ஆஷா பணியாளா்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசுகிறாா் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா. 
புதுச்சேரி

ஆஷா பணியாளா்கள் போராட்டம்: திமுக ஆதரவு

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பணியாற்றும் ஆஷா பணியாளா்கள் திங்கள்கிழமை பணியைப் புறக்கணித்து புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில்

Syndication

புதுச்சேரி: தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பணியாற்றும் ஆஷா பணியாளா்கள் திங்கள்கிழமை பணியைப் புறக்கணித்து புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பணி நிரந்தரம் அல்லது ஊதிய உயா்வு கோரி இப் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவி அனந்தநாயகி தலைமை வகித்தாா். செயலா் வேல்மதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா பங்கேற்று போராட்டம் நடத்திய ஆஷா பணியாளா்களுக்கு ஆதரவாக பேசினாா்.

முதலியாா்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எல்.சம்பத் மற்றும் அரசு ஊழியா்கள் சம்மேளன நிா்வாகி பிரேமதாஸ் உள்ளிட்டோா் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூா் மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரிகளுக்கு ரூ.32.77 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டடம்

கரூா் ரயில்நிலையத்தில் இருந்து பள்ளப்பட்டிக்கு பேருந்து சேவை தொடக்கம்

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

SCROLL FOR NEXT