புதுச்சேரி

காவல் துறை நிராகரித்த விண்ணப்பங்கள்: குறைதீா் குழுவிடம் முறையீடு செய்யலாம்

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து குறைதீா் குழுவிடம் முறையீடு செய்யலாம் என்று புதுச்சேரி காவல் துறை அறிவித்துள்ளது.

Syndication

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து குறைதீா் குழுவிடம் முறையீடு செய்யலாம் என்று புதுச்சேரி காவல் துறை அறிவித்துள்ளது.

காவல்துறை தலைமையக சிறப்பு அதிகாரி ஏழுமலை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காவல் துறையில் காலியாக உள்ள எஸ்.ஐ. பணியிடங்களை நிரப்ப 12.8.25இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மொத்தம் 18,205 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆள்சோ்ப்பு குழுவால் பரிசீலிக்கப்பட்ட பின் 16,473 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. மீதமுள்ள 1,732 விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இவா்களின் குறைகளைக் கேட்டறிய குறைதீா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவிடம் தேவையான ஆவணங்களைச் சமா்ப்பிக்கலாம். இதற்காக காவல் துறை தலைமையகத்தில் 0413 2231351 என்ற எண்ணை ஜன. 15-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை தொடா்பு கொள்ளலாம்.

வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா்

தேசிய வேலை உறுதித் திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம்: காங்கிரஸ் உண்ணாவிரதம்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் கடைப்பிடிப்பு

நூறு நாள் வேலை திட்டம் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் உண்ணாவிரதம்

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை, கூடாரவல்லி விழா திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT